அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லால்பேட்டை கிளை சார்பாக நமதூர் மக்கள் அறியாமல் செய்து வரும் ஷிர்க்கான காரியங்களை அவர்களிடம் விளக்கி ஷிர்க்கிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் பணியை தொடர்ச்சியாக செய்து வருகின்றது அதன் ஒரு பகுதியாக 23.12.2012 ஞாயிறு காலை வீடு வீடாக சென்று ஷிர்க்கின் விபரீதங்கள் விளக்கப்பட்டு அதன் அடையாளங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன். அல்ஹம்துலில்லாஹ்!





No comments:
Post a Comment