Sunday, 17 February 2013

லால்பேட்டை பொதுக்கூட்டம்-புகைப்படங்கள்-1


அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளை சார்பாக 16.02.2013 அன்று “இஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம்” நடைப்பெற்றது.

இதில் மாநில பொதுச்செயலாளர் சகோ.கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் “இஸ்லாமிய சட்டமே தீர்வு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும், மாநில பேச்சாளர் சகோ.தாவூத் கைஸர் அவர்கள் “தவ்ஹீத்தும்,தவ்ஹீத் ஜமாஅத்தும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், லால்பேட்டை மற்று அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்தும் திரளான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர்.

எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!






No comments:

Post a Comment