Wednesday, 15 January 2014

கிறித்தவ போதகர்களுடன் நடந்த கலந்துரையாடல்!


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு 15.01.14 - புதன் கிழமையன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், கிறித்தவ போதகர்களுக்குமிடையில் விவாத அரங்கம் சிறப்பாக நடந்து முடிந்தது.

காலை 10.15 மணி முதல் மதியம் 2மணி வரை இந்த அரங்கம் நடைபெற்றது.

சத்திய கருத்தக்கள் தெளிவாக எடுத்து வைக்கப்பட்டன. அல்லாஹ் இந்த விவாதத்தில் நமக்கு மகத்தான அருள்புரிந்தான்.

TELC கிறித்தவ சபை சார்பாக 30 போதகர்கள் கலந்து கொண்டனர்.

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக
பக்கீர் முஹம்மது அல்தாஃபி
கலீல் ரசூல்
சையது இப்ராஹீம்
இ.ஃபாரூக்
ஹபீபுல்லாஹ்
கோவை யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த வீடியோவை காணும் ஒவ்வொரு சகோதரரும் இஸ்லாமிய மார்க்கத்தை நமக்கு அளித்த எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கு நன்றிகூறி அவனை போற்றிப்புகழ்வோம். அந்த அளவிற்கு சத்தியத்திற்கு அல்லாஹ் மகத்தான வெற்றியை அளித்தான்.

இந்த கலந்துரையாடல் வீடியோ விரைவில் இன்ஷா அல்லாஹ் வெளியிடப்படும்.

ப்ரஜெக்டர் பிரச்சாரம் - லால்பேட்டை கடலூர் மாவட்டம்.

15/01/2014 புதன் அன்று லால்பஎட்டையைச் சேர்ந்த கொல்லிமலையில் ஜனவரி-28 சிறை செல்லும் போராட்டம் குறித்த ப்ரஜெக்டர் பிரச்சாரம் செய்யப்பட்டது.

Displaying 20140115_201352.jpg

லால்பேட்டை - கடலூர் மாவட்டம் - ப்ரஜெக்டர் பிரச்சாரம்

15/01/2014 புதன் மாலை ஜாகிர் ஹுசைன் நகரில் ஜனவரி-28 சிறை செல்லும் போராட்டம் தொடர்பான ப்ரஜெக்டர் பிரச்சாரம் செய்யப்பட்டது.
Displaying 20140115_185932.jpg

Displaying 20140115_190841.jpg